வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழப்பு!

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை இன்றிரவு உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால் வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த … Continue reading வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழப்பு!